தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
பாபநாசம் கிளை
நாள் : 05.02.2017 ஞாயிறு அன்று பாபநாசம் கிளையில் மதரஸா மாணவர்களுக்கு துஆ மனனம் செய்வித்து, மனனம் செய்தவர்களுக்கு பரிசும் கொடுத்து, குர்ஆன் வசனம் தேடி எடுத்தல் பயிற்சியும் வழங்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !