43 தனிநபர்களை சந்தித்து தாஃவா - சோழபுரம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , , » 43 தனிநபர்களை சந்தித்து தாஃவா - சோழபுரம் கிளை

43 தனிநபர்களை சந்தித்து தாஃவா - சோழபுரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில்  20-01-2016 அன்று நமது ஜமாஅத்தை சேர்ந்த பெண்கள் சோழபுரம் மெய்ன்ரோடு பகுதியில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் வீட்டுக்கும் குழுவாக சென்று அங்குள்ள வீட்டுப் பெண்களை சந்தித்து அவர்களுக்கு ஷிர்க் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தாஃவா செய்தனர்.

அவர்களுக்கு ஷிர்க் பற்றிய நோட்டீஸ் மற்றும் இணை வைத்தலின் விப்ரீதங்கள் என்ற் புத்தகமும் வினியோகிக்கப்ப்பட்டன.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !