தஞ்சை வடக்கு கொரநாட்டுக் கருப்பூர் கிளை சார்பாக 18/12/2015 அன்று நடைப்பெற்ற நிலவேம்பு கசாயம் இலவச வினியோக முகாமில் பொதுமக்களும் பள்ளிகூட மாணவ மாணவிகளும் கலந்து கொன்டு பயன் பெற்றனர். வராதவர்களுக்கு வாங்கியியும் சென்றனர். இந்த முகாமில்
2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நில வேம்பு கசாயம் விநியோகம் செய்யபட்டன.அல்ஹம்துலில்லாஹ்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !