அஸ்ஸலாமு அலைக்கும்
பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு முன்னிட்டு...
*#பெண்கள் பயான்#*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக
நாள் :- 03/12/22
நேரம்:- அஸர் தொழுகைக்குப் பிறகு 5.00 மணி அளவில்
இடம் :- ரஹ்மானிய தெரு யாசர் இல்லம்
உரை:- *ஆயிஷா அலிமா*
தலைப்பு :- *நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பித்அத்கள்*
மற்றும்
*மதர்ஷா மாணவிகளின் பயான் நிகழ்ச்சிகள்*
இந்நிகழ்ச்சியில் திரளான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
*அல்ஹம்துலில்லாஹ்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளை
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !