பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு பெண்கள் பயான் - பாபநாசம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு பெண்கள் பயான் - பாபநாசம் கிளை

பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு பெண்கள் பயான் - பாபநாசம் கிளை

*#அஸ்ஸலாமு அலைக்கும்#* 

பித்அத் ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு மாநாடு முன்னிட்டு

             *# பெண்கள் பயான்#*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபநாசம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் 03.12.22, சனிக்கிழமை அன்று திருப்பாலைத்துறை செட்டிமெயின்ரோடு சகோ: P.A.சலீம் இல்லத்தில் சகோதரி: ஹாலிதா / ஆலிமா ( மற்றும் இராஜகிரி அர்ரைஹான் இஸ்லாமிய பெண்கள் கல்வியகமாணவிகள்) பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இதில் அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்... 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பாபநாசம் கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !