#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017_வழுத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை
நாள்: 22.1.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான வாராந்திர குர்ஆன் மற்றும் இலக்கணம் வகுப்பு நடைபெற்றது.
உரை : இதில் அந்நூர் ஆலிமா சுமையா அவர்கள் வகுப்பு எடுத்தார்கள் .
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !