தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுலாம்பள்ளம் கிளையில் 10.09.13 செவ்வாய் அன்று வெளிநாடு வாழ் மாற்றுமத சகோதரிக்கு தஃவா செய்து இஸ்லாமிய நூல் THE PROFET MUHAMED THE MAN OF SUPREME வழங்கப்பட்டன.
----------------------------------------------------------------------------