ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்

ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்
















தஞ்சை வடக்கு ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக  22-09-2013 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இதில் சகோதரர் சையத் சுல்தான் ( மா.பேச்சாளர்) அவர்கள் ”மறுமை சிந்தனை ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
--------------------------------------------------------------------------
Share this article :