தஞ்சை வடக்கு இராஜகிரி-பண்டாரவாடை கிளையில் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர்.சையது சுல்தான் அவர்கள் மது மற்றும் புகை ஆகியவற்றின் தீமை குறித்து உரை நிகழ்த்தினார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------
Home »
இராஜகிரி - பண்டாரவாடை.
» இராஜகிரி-பண்டாரவாடை கிளை தெருமுனைப் பிரச்சாரம்.

