மருத்துவமனை தாஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
அய்யம்பேட்டை கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம்
அய்யம்பேட்டை கிளை
நாள் : 26/04/2017
தலைப்பு : வியாதியஸ்தர்களை சந்தித்தல்.
யாருக்கு தாஃவா : மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.சாகுல் அவர்களின் உறுதுணையோடு குடந்தை அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு நல் உபதேசங்கள் செய்து, அவர்களுடன் குடும்ப நபர்களை போன்று உரையாடி, அவர்களுக்கு ஆறுதல் கூறி விசாரித்தோம்.
மேலும், அவர்களுக்கு 90 டவல் கொடுக்கப்பட்டது. அவரவர் மதத்திற்கேற்ப நூல்களை வழங்கி இஸ்லாத்தின் நெறிகளையும், போதனைகளையும் விளக்கி இஸ்லாத்தின் பால் அழைப்பு கொடுக்கப்பட்டது.
மேலும், அவர்களுக்கு 90 டவல் கொடுக்கப்பட்டது. அவரவர் மதத்திற்கேற்ப நூல்களை வழங்கி இஸ்லாத்தின் நெறிகளையும், போதனைகளையும் விளக்கி இஸ்லாத்தின் பால் அழைப்பு கொடுக்கப்பட்டது.
நூல்கள் : சுமார் 1000 மதிப்புள்ள 10 தலைப்புகள் கொண்ட 80 நூல்கள் கொடுக்கப்பட்டது. மேலும், 5 குர் ஆன்களை 5 நபர்கள் கேட்டு வாங்கினர்.
நபர்களின் எண்ணிக்கை : 90
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !