தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக 13.07.2015 அன்று மாலை 4.45 மணிக்கு குடந்தை மர்கஸில் அவசர மாவட்ட செயற்குழு நடைப்பெற்றது.
இதில் சகோ.அப்துல் மாலிக் (மாவட்ட தலைவர் ) அவர்களும், சகோ.ஆவை இமாம் அலி அவர்களும் ஜூலை 28 போரட்டம் விலக்குக்கொள்ளப்பட்டது ஏன்? என்ற விளக்கத்தை அளித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !