தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளை சார்பாக 05.04.2015 அன்று மஸுரா நடைபெற்றது.வரவு செலவு கணக்குகள் சரி
பார்க்கப்பட்டு ஒப்புதல் வாங்க பட்டது.அடுத்த மாதம் நடக்க இருக்கிற பொது
கூட்ட செயல் பாட்டிற்கான குழுக்கள் அமைக்க பட்டு பொறுப்புகள் ஒப்படைக்க
பட்டன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !