தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவூர் கிளை சார்பாக 14.09.2014 அன்று இரத்ததான,பெண்கள் மருத்துவ முகாம் மற்றும் மனிதநேய கண்காட்சி நடைப்பபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் தலைமை தாங்கினார். Dr.மஞ்சுளா MD,DGO. அவர்கள் பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் ஆர்வமுடன் குருதிக்கொடை வழங்கினர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !