தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 24.09.2014 அன்று பெண்கள் பயான் கீழத்தெருவில் நடைப்பெற்றது. இதில் அந்நூர் கல்லூரி ஆலிமாக்கள் சகோதரி.சமர் நிஷா அவர்கள் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும்,சகோதரி.அஸ்ரப் நிஷா அவர்கள் குர்பானியின் சட்டம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !