தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 17.06.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி: மைசா ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும், சகோதரி: தஸ்னீம் அவர்கள் மிஹ்ராஜ் இரவின் படிப்பினைகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !