தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி கிளை சார்பாக 05.05.10 புதன்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புனர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
இராஜகிரி - பண்டாரவாடை.
» ராஜகிரி கிளையில் நடைப்பெற்ற ஜூலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !