ஹஜ் பெருநாள் சிறப்பு உணர்வு மலரில் வெளியான கட்டுரை போட்டியில் வென்ற அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவிகள் எழுதிய இல்லத்தரசிகளால் ஈன்ற பிரச்சாரம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை தேர்வு செய்யப்பட்டு பிரசுரமானது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமாம் மண்டலமும், அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு ரியாத் இரண்டும் சேர்ந்து பரிசுப் பொருட்கள் வழங்கின. இப்பரிசுப் பொருட்களை தஞ்சை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் B.இம்தியாஸ் அவர்களது துணைவியார் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
_________________________________________________________
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !